இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளியன்று
ஜும்மா தொழுகைக்கு பின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகத்தில் இதுதான் கிறிஸ்த்தவம்
எனும் நூலை டாக்டர் அப்துல்லாஹ் வெளியிட
எஸ்.எம்.பாக்கர் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.
இதை எழுதிய சகோதரர் விஜயன் என்ற உமர் பாருக்
ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்திற்கு மாறி
பெந்தேகொஸ்தே சபை போதகராக பணியாற்றி ,
பின்னர் உண்மை இறைவனை தேடும் முயற்சியின்
காரணமாக இறுதியில் சத்தியத்தை ஏற்று முஸ்லிம்
ஆனார்.தான் அறிந்த சத்தியத்தை மற்றவர்களும் அறிய
தாவா பணியை மேற்கொண்டுள்ளார்.அதன் ஒரு பகுதியாக
அவர் எழுதிய இந்த புத்தகம் கிறிஸ்தவ சகோதரர்களிடம்
அழைப்பு பணி செய்ய ஏற்ற நூலாகும்.
CLICK AND READ
பதிலளிநீக்குபைபிளில் உள்ளவை.
ஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....
....