ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

தஞ்சை வடக்கு மாவட்டத் தலைமையில் இஸ்லாத்தை ஏற்ற பெண்!




அல்லாஹ்வின் கிருபையால் சமுதாயம் நலன் பெறும் பற்பல பணிகளை செய்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் தலைமையத்தில் கடந்த 11.02.11 அன்று திருபுவனத்தை சேர்ந்த சகோதரி K.உமா மகேஸ்வரி அவர்கள் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். (அல்ஹம்துலில்லாஹ்)

...



அவருக்கு ஆயிஷா என்று பெயர் சூட்டப்பட்டது. அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்களையும் மண்டல தலைவர் A.ஜாபர் அலி அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக