சனி, 1 ஆகஸ்ட், 2009

துபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய கிருஷ்ணன்


கடந்த 17.07.2009 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் துபை ஜே.டி. மர்கஸில் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்கான தர்பியா நிகழ்ச்சியின் போது, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகோ. முத்துகிருஷ்ணன் என்பவர் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொள்ள முன் வந்து, ஜே.டி. நிர்வாகிகள் முன்னிலையில் அமீரக பேச்சாளர் சகோ. பேரணாம்பட் ஜாகிர் அவர்கள் அச்சகோதரருக்கு ஷஹாதா கலிமா சொல்லிக் கொடுக்க ஷஹாதத் கூறி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

மேலும் தன்னுடைய பெயரை முத்து ஃபரீத் எனவும் சூட்டிக் கொண்டார். எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக